--- --:--:-- --

விரைவு செய்திகள்

பலத்த காற்றின் காரணமாக பேருந்தின் மேற்கூரை பெயர்ந்தது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பலத்த காற்றின் காரணமாக அரசு பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்குபாளையத்திலிருந்து பொள்ளாசிக்கு சென்று கொண்டிருந்த நகரப்பேருந்தில் 20...

பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக அவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்....

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் அரசூரணி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ அரசாளவந்த அம்மன் கோயில் புதிப்பிக்கப்பட்டு நாளை கும்பாபிஷேக விழா நடப்பதால் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.  ...

தனது 5 குழந்தைகளை கொன்ற பின்னும் கணவனை விடுவிக்குமாறு கோரும் தாய்

தன் 5 குழந்தைகளை கொன்ற போதும் கணவரை விடுவிக்குமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் மனைவி கோரிக்கை வைத்துள்ளார். அமெரிக்காவின் இருந்த தம்பதி, கணவரின் கொடுமை தாங்காமல் விவாகரத்து பெற்று...

நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு- விசாரணை ஒத்திவைப்பு

நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கின் விசாரணை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வரும் 23 ஆம்...

நிபா வைரஸ் காரணம்- பழந்தின்னி வௌவால்! அதிர்ச்சி தகவல்

கேரளாவில் நிபா வைரஸ் பரவ காரணமாக கூறப்படும் பழந்தின்னி வௌவால்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் 8 பேர் கொண்ட வைராலஜி ஆய்வாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது. கேரளாவில் நிபா...

உடனுக்குடன் மக்கள் பிரச்சனையை தீர்க்கும் திருப்பூர் வருவாய் அதிகாரி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உடனுக்குடன் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வரும் மாவட்ட வருவாய் அதிகாரி பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில்...

பாஜக பிரதிநிதிகள் சிலர் தேசிய கீதத்திற்கு இடையே வந்தே மாதரத்தை பாடும் வீடியோ

இந்தூரில் மாநகராட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் மேயர் உள்ளிட்ட பாஜக பிரதிநிதிகள் சிலர் தேசிய கீதத்திற்கு இடையே வந்தே மாதரத்தை பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தூர்...

கன்னியாகுமாரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக மழை வீடுகளுக்குள் புகுந்தது

கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டம் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால்...

காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிகாட்சி மூலம் திறந்து வைத்தார்!

கோவை புதூர் அருகே கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிகாட்சி மூலம் திறந்து வைத்தார். சுமார் 10 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில்...

திருமணம் ஆன கையோடு தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜோடி!

சேலம் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லும்படி திருமணம் செய்த கையோடு புதுமண தம்பதியினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகம் முழுவதும் இரு...

தஞ்சையில் 6 வயது சிறுவன் கின்னஸ் சாதனை

தஞ்சையில் 196 நாடுகளின் பெயர்களை 2 நிமிடங்களில் ஒப்பித்து 6 வயது சிறுவன் கின்னஸ் சாதனை முயற்சித்தான். தஞ்சையை சேர்ந்த ஞான சுந்தரம், சௌமியா அவர்களின் 6வயது...

ஏ.என். 32 விமானத்தில் பயணித்த 13 பேர் இறப்பு

விபத்துக்குள்ளான ஏ.என். 32 விமானத்தில் பயணித்த 13 பேரும் இறந்துஇருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஏ.என்....

அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது!பொதுமக்கள் நிம்மதி…

மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையம் கிராமப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத் துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் மேட்டுப்...

காஞ்சிபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் எலும்புக்கூடு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் பழமையான அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு சுங்கச்சாவடியை அடுத்த வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் உள்ள தனியார் நிறுவனத்திற்கு...

ஈரோட்டில் நிலை தடுமாறிய லாரி கவிழ்ந்து கோர விபத்து

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே கணக்கரசம்பாலையத்தில் வளைவுகளில் திரும்பும் போது லாரி நிலை தடுமாறி கவிழ்ந்ததில் சாலையின் ஓரம் இருசக்கர வாகனத்தில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்....

மேட்டுப்பாளையம் அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள். மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது யானைகள் ஊருக்குள்...

போரூரில் மின் சாதனங்களை பரிசோதிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

சென்னை போரூரில் மின்சாதனங்களை பரிசோதனை செய்யும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் போரூர் பகுதியில் மின்சாதனங்களை தர பரிசோதனை...

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்- வைகோ

தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை மிகப்பெரிய...

திருமணம் செய்த 5 நாளில் இளைஞர் கொலை!

தஞ்சை அருகே இளம் பெண்ணை காதல் திருமணம் செய்த இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்டார். ஐயம்பேட்டை மணலூர் கிராமத்தை சேர்ந்த 19 வயதான பிரசாந்த் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்....

அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்

கரூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கரூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணியும் ,அரவக்குறிச்சி சட்ட மன்ற இடைத்...

சென்னையில் கைலாஷ் சாலையில் திடீர் பள்ளம்

சென்னை மத்திய கைலாஷ் சிக்னல் அருகே சாலையில் மீண்டும் நேற்று இரவு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.  கைலாஷ் சாலை மிக முக்கியமான ஒரு பிரதான சாலையாக இருக்கிறது....

கேரள மாநிலம் கொச்சியில் கனமழை! வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

கேரள மாநிலம் கொச்சியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கினாலும் மழை வெளுத்து வாங்குகிறது. கனமழை காரணமாக கொச்சி கோட்டை...

கஞ்சா விற்பனை செய்து வந்த போலி செய்தியாளர் கைது!

சென்னை பள்ளிக்கரணையில் கஞ்சா விற்பனை செய்து வந்த போலி செய்தியாளர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை சோலிங்கநல்லூரை அடுத்த எழில் நகரில்...

Right Menu Icon