கோவைக்கும் கொண்டு செல்லும் மெயின் பைப் லைன் உடைப்பு – குடிநீர் வழங்குவதில் சிக்கல்
கோவைக்கும் கொண்டு செல்லும் மெயின் பைப் லைன் உடைப்பு - குடிநீர் வழங்குவதில் சிக்கல் கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக அத்திக்கடவு மற்றும் பில்லூர் அணை...
கோவைக்கும் கொண்டு செல்லும் மெயின் பைப் லைன் உடைப்பு - குடிநீர் வழங்குவதில் சிக்கல் கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக அத்திக்கடவு மற்றும் பில்லூர் அணை...
தமிழ்நாடு தமிழர்களால் மட்டுமே ஆளப்பட வேண்டும். கருணாநிதியை தமிழக அரசு அவமதித்தது என்று சேலம் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். மக்களவை தேர்தலில் போட்டியிடும்...
கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயை அணைக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதில் அரியவகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின. கோவை மாவட்டம்...
திருப்பூர் பல்லடத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு, பரபரப்பு மின் மயானம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பில் ஈடுபட்டு வரும் ஏப்ரல் 18 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து...
தமிழகத்தில் ஏப்.18இல் நடக்கும் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக...
சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிப்பதற்கு தடையில்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையையும் ரத்து...
சென்னையில் நிதி நிறுவன அதிபர் வீடுகளில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மக்களவை தேர்தலை...
மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான பிரசாரம் முடிய சில நாட்களே உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இன்று தமிழகம் வருகின்றனர்....
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல். ஆட்டத்தில், நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சென்னை அணி கேப்டன் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் -...
வனப்பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால், வனவிலங்குகள் தண்ணீரைத்தேடி ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது . கோவை மாவட்டத்தில் போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை,...
சின்னசேலத்தில், சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து, காவல்துறையில் ஒப்படைத்த இளைஞரின் நேர்மையை காவல்துறையினரும், அப்பகுதியினரும் வெகுவாக பாராட்டினர். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்தவர்...
தனியார் தங்கும் விடுதியில் 4 பேர் தற்கொலை முயற்சி, மூன்று பேர் பலி சேலம் மாவட்டத்தில் சென்னையை சார்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள்...
தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்டத்தில் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்ட காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் நடிகை குஷ்பு ஆவேசமாக அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.. பிரபல...
அரசு பள்ளிகளுக்கு எல்லாம் முன் மாதிரியாக, காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விரைவில் ஏசி பொருத்தப்படுகிறது. இராமநாதபுரம் அருகே காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்...
வாக்கு சேகரிப்பின் போது அன்புமணி ராமதாஸ் கதறியழுத சம்பவம், பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக அன்புமணி...
நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசா, மேட்டுப்பாளையம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எரிக்கப்படும் குப்பையால், வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் புதிய பேருந்து நிலையம்...
தபால் ஒட்டுப்பதிவின் போது அரசு ஊழியர்கள், காவல் துறையினரை பார்த்து கும்பிடு போட்டு, வாக்கு சேகரித்ததாக, மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மீது...
இந்திய ஜனநாயக தேர்தல் திருவிழாவில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் தவறாது தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி...
புதுடெல்லி: இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் முதல் கட்டமாக இன்று 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்களவைக்கு...
பாஜக கூறியதால் தான் கருப்பு முருகானந்தம் என்பவர் தம்மை தொடர்பு கொண்டு கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள...
டிக் டாக் ஆப்பை தடை செய்ய 80% இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். டிக் டாக் செயலி பயன்படுத்தி பாடலுக்கு நடனமாடி வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்....
எம்.ஜி்.ஆர்,விஜயகாந்த் வேடமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 அன்று மக்களவை தேர்தல், காலியாக உள்ள 18...
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 100 சதவிகிதம் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி...