--- --:--:-- --

செய்திகள்

கடற்படை வீரர்கள் கண்ணில் மண்ணை தூவி அனுமதியின்றி கடலில் வீடு கட்டிய தம்பதி!

அனுமதியின்றி கடலில் வீடு கட்டி தம்பதி விவகாரம் தாய்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது குற்றம் நிரூபணமானால், மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.   தாய்லாந்தின்...

பொன்பரப்பி கிராமத்தில் நடந்தது என்ன? ஏப்.24-ல் ஆர்ப்பாட்டம் நடத்த விசிக முடிவு

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் நடந்த வன்முறையில், ஏராளமான வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக பலர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.  ...

கைதிக்கு காய்ச்சிய கம்பியால் ஓம் என்று எழுதிய கொடுமை படுத்திய சிறை கண்காணிப்பாளர்

டெல்லி திகார் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதி ஒருவர், சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். 2 நாட்களாக சாப்பாடு எதுவும் கொடுக்காமல் பட்டினி...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்! பணம் பிடுங்கும் நோக்கில் சதி என நீதிபதி ஆவேசம்!!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இது, தன்னிடம் பணம் பிடுங்கும் முயற்சி என்று அவர் பதிலடி...

50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும்! வானிலை மையத்தின் புதிய அறிவிப்பு சொல்வது என்ன?

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்; இன்று சில இடங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை இருக்கும் என்று சென்னை வானிலை...

மிரட்டுகிறதா காஞ்சனா -3 திரைப்படம்? குட்டீஸ்களுக்கும் குதூகலம் தருமா?

கோடை விடுமுறையில் குழந்தைகளை குறிவைத்து, வெளிவந்திருக்கிறது, சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள, காஞ்சனா - 3 திரைப்படம்.   தாத்தாவின் 60ஆம்...

ரயில் பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து! 13பேர் படுகாயம்; ரயில் சேவைகள் பாதிப்பு

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை ரயில் தடம் புரண்டு, அதன் 12 பெட்டிகள் கவிழ்ந்தன; இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்தனர்.   ஹவ்ரா - புதுடெல்லிக்கு...

கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மழை! வெயிலில் வாடிய பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கோடை மழை பெய்து, மக்களை குளிர்வித்துள்ளது.   கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர்...

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் ஆனார் தினகரன்! சசிகலாவை நீக்கவும் அதிரடி முடிவு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக, டி.டி.வி. தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   மக்களவை தேர்தல்...

தவறாக நடக்க முயன்ற கட்சி நிர்வாகிகள்! காங்கிரசில் இருந்து பிரியங்கா திடீர் விலகல்

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்; பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது....

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளர்களை நியமித்தது தி.மு.க.!

தமிழகத்தில், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை தி.மு.க. அறிவித்துள்ளது. அதன்படி,  திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர்கள் இ.பெரியசாமி, மணிமாறன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ...

ரஜினிக்கு எதிராக கிளம்பியிருக்கும் புது வில்லன்! திரையுலகில் இப்போது இதுதான் ‘ஹாட்-டாபிக்’

நடிகர் ரஜினிக்கு எதிராக புதிய வில்லன் கிளம்பியிருக்கிறார். அதாவது, அவரது தர்பார் படத்தில் புதிய வில்லனாக, பிரதிக் பாபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்துள்ள...

லண்டன் நீதிமன்றம் முன் ராகுலை நிறுத்துவேன்! சொல்வது யாரென்று தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…

மோடி என்ற பெயர் உடையவர்கள் திருடர் என்று கூறிய ராகுல் காந்தியை, லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்துவேன் என்றி, ஐ.பி.எல். முன்னாள் தலைவரான லலித் மோடி தெரிவித்துள்ளார்....

பிளஸ்டூ தேர்வில் முதலிடம் பிடித்த திருப்பூர்! உங்கள் மாவட்டத்திற்கு என்ன இடம் ?

பிளஸ் 2 எனப்படும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இதில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்தது. பிளஸ் 2 தேர்வு...

தமிழகத்தில் கோடைமழை இன்றும் தொடர வாய்ப்பு! வருண பகவான் கருணை உங்க ஏரியாவில் இருக்குமா?

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, உள்கர்நாடகா முதல், கன்னியாகுமரி வரை காற்றழுத்த தாழ்வு...

தமிழகத்தில் 70.90 சதவீதம் வாக்குகள் பதிவு! மக்களின் ஆர்வம் குறைந்ததன் பின்னணி இதுதான்

தமிழகத்தில் நேற்று நடந்த மக்களவை தேர்தலில் சராசரியாக 70.90 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இது கடந்த முறையைவிட குறைவு. தமிழகத்தில், வேலூர் மக்களவை தொகுதியை தவிர 38...

தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் ! பச்சை பட்டு உடுத்தியதால் என்ன நடக்கும் தெரியுமா?

சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, இன்று காலை பச்சை பட்டு உடுத்தி தங்க்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை...

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! எளிதாக ரிசல்ட் அறிய இப்படி செய்தால் போதும்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின்றன. முடிவுகளை அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களின்...

திருப்பூர் பூத்திற்குள் அதிமுகவினர் ‘ஆனந்த’ தாண்டம்! கேள்வி கேட்ட ஏஜென்டை ‘கவனித்ததால்’ களேபரம்!!

திருப்பூரில், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் வாக்களிக்க சென்றபோது, பூத்திற்குள் அதிமுகவினர் அத்துமீறி நுழைந்ததோடு, கேள்வி கேட்ட நபரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலால் வாக்காளர்கள் பீதிக்குள்ளாகினர்....

அன்பழகன், மு.க. ஸ்டாலின், கனிமொழி வாக்களிப்பு! மணக்கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதி

திமுக மூத்த தலைவர் அன்பழகன், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்கள் தத்தமது வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். ஜம்மு காஷ்மீரில், திருமண கோலத்தில் தம்பதியர் ஜனநாயக கடமையை செய்தனர்....

பல இடங்களில் பொறுமையை சோதித்த ஈ.வி.எம்.! மக்கர் செய்த மிஷின்களால் வாக்காளர்கள் அவதி

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், பல இடங்களில் ஈ.வி.எம். எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு, வாக்காளர்களின் பொறுமையை சோதித்தன.  ...

மின் மயானம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு! பல்லடம் அருகே தேர்தலை புறக்கணித்த மக்கள்

பல்லடம் அருகே, மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதனால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.   திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மின்...

நடந்தே வந்து வாக்களித்த முதல்வர் எடப்பாடி! ரஜினி, கமல், சினிமா பிரபலங்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

தமிழகம், புதுச்சேரியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடந்தே சென்று வாக்காளித்தார். ரஜினி, கமல், அஜீத், விஜய்...

தமிழகம், புதுச்சேரியில் தொடங்கியது வாக்குப்பதிவு! வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போடும் குடிமக்கள்!

தமிழத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, காலை 7:00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.   மதுரை தொகுதியை...

Right Menu Icon