--- --:--:-- --

செய்திகள்

செங்கல் சூளை அதிபர்களின் ஆட்டம்! கைகட்டி வேடிக்கை பாா்க்கும் கனிமவள அதிகாரிகளின் கூட்டம்!!

கோவை மாவட்டத்தில் துடியலூரை அடுத்துள்ள தடாகம்,சின்ன தடாகம்,வீரபாண்டி,நஞ்சுண்டாபுரம்,ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் கட்டிட வேலைக்கு பயன்படும் செங்கல் தயாரிக்கும் பணியில் 200 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் ஈடுபட்டு...

அந்தமானை உலுக்கிய நிலநடுக்கம்! அலறியடித்து பொதுமக்கள் ஓட்டம்

போர்ட்பிளேர்: அந்தமான் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்தனர்.   இந்திய பெருங்கடல் பகுதியில் அந்தமான் தீவுகள் அமைந்துள்ளன. இத்தீவுகளில் அடிக்கடி...

நள்ளிரவில் பெரியார் சிலை உடைப்பு! போராட்டத்தால் பரபரப்பான அறந்தாங்கி

அறந்தாங்கி: அறந்தாங்கியில் நள்ளிரவில் பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு நிலவுகிறது. இதை கண்டித்து தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு...

சொந்த தொகுதியில் ஓட்டு சேகரிக்க எதிர்ப்பு! தலைதெறிக்க ஓட்டம் பிடித்த அமைச்சா், எம்.பி;.,

இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலில் அதிமுக., கூட்டணியில் பாஜக., வேட்பாளராக தமிழக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், திமுக., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...

திருவாடானை எல்லைக்குள் தொல்லை! பறக்கும் படையினரின் செயலால் பரிதவிக்கும் பொதுமக்கள்…

திருவாடானை தாலுகாவில் பறக்கும் படை யினரின் வாகன சேதனையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்கள். பாரளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு கட்சிகளின்...

திருப்பூா்; டிரான்ஸ்பார்மரில் உள்ள மோடி மற்றும் எடப்பாடி  படங்களை அகற்ற வேண்டும்- தொமுச சார்பில் புகாா்

திருப்பூர் பகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்வாரியம் சார்பில் சிறியதாக ஒரே மின் கம்பத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டது அந்த டிரான்ஸ்பார்மரில் அரசு...

லின் டான், தாய் சூ யிங் சாம்பியன் பட்டம் வென்றனர்

மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவைச் சேர்ந்த லின் டான் - சென் லாங் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டை லின்...

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 2இளைஞர்கள் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மனைவி துர்கா (வயது 27). இவர் கரகாட்டம் ஆடி வருகிறார். இவர் சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியில்...

மீன்சுருட்டி அருகே முன்விரோதத்தில் கூட்டுறவு சங்க இயக்குனர் கொலை-குற்றவாளிகள் கைது

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முத்துசேர்வாமடம் புதுக்காலனி தெருவை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன்(வயது 47). பிளம்பிங் வேலை பார்த்து வந்தார். அ.தி.மு.க. பிரமுகரான இவர், முத்து சேர்வாமடம் தொடக்க...

காங்கிரஸ் கரை சேராது- டாக்டர் ராமதாஸ் பேச்சு

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், பிரசார கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் பங்கேற்று பேசினார். மொத்தம்...

பொள்ளாச்சி சம்பவத்தில் பல பெண்கள் நாசம் –  ஓட்டப்பிடாரத்தில் கனிமொழி ஓட்டு சேகரிப்பு..

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- பா.ஜனதா ஆட்சியில்...

மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த இந்தியா திட்டம் – பாகிஸ்தான் அச்சம்!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்குட்பட்ட பாலகோட் பகுதிக்குள் கடந்த 26-2-2019 அன்று ஊடுருவிய இந்திய விமானப்படைகள் அதிரடியாக நடத்திய தாக்குதலில்...

ராகுலை எதிர்த்து போட்டி- சரிதாநாயரின் வேட்புமனு தள்ளுபடி!  ஏன் ?

கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்த போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சூரிய ஒளி மின்சாரம்...

நடிகை சந்தியாவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்!

பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி பிரசன்னகுமாரி. இந்த தம்பதியின் மகள் சந்தியா (வயது 35). தூத்துக்குடியை சேர்ந்தவர் சினிமா இயக்குனர் பால...

மோடி அவர்களே நீங்கள் ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது – ராகுல் டுவீட்

பிரபல இந்தி செய்தி நிறுவனம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் பேட்டியை நேற்றிரவு ஒளிபரப்பியது. இந்த பேட்டியின்போது ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில்...

பொள்ளாச்சிக்கு பெயர்ச்சியான சனி! அடுத்தடுத்து அரங்கேறும் பலாத்கார கொடூர கொலை? கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவன் கைது!

கல்லூரி மாணவி அரை நிர்வாண கோலத்தில் கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்...

நாசா சர்வதேச நிலா உற்றுநோக்குதல் நிகழ்வில் மாணவ மாணவிகள் திரளாக பார்த்து பரவசம்!

பெங்களூரு, ஆக்டிவிட்டி எஜூகேட்டர் தேசிய கல்வி வள நிறுவனம் மற்றும் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பவர் ஹவுஸ் பின்புறம் செயல்பட்டுவரும் கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாசா...

மேட்டுப்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் ஓட்டு வேட்டை!

தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவைத்தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.இதற்காக அரசியல் கட்சியினர்...

கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை?குற்றவாளிகள் குறித்து விசாரணை தீவிரம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் உள்ள பூசாரிப்பட்டியில், பிரகதி(20) என்ற மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். முட்புதரில் இருந்து சடலத்தை மீட்ட போலீசார்,...

என்னை தோற்கடிக்க ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் – திருமாவளவன்

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். பரங்கிப்பேட்டை அருகே உள்ள ஆயிபுரம் கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-...

100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ; கோவை மாவட்டம் தேர்தல் அலுவலர் அசத்தல்!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வரும் ஏப்ரல்18 ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இத்தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவினை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட...

உதகைக்கு சுற்றுலா போகப்போறீங்களா? மலைரயில் சேவை ஊட்டி வரை நீட்டிப்பு

கோவை: மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலை ரயில் சேவை, ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை தினசரி காலை 7.10...

துரோகத்திற்கு துணை போகும் தமிழக அரசு – முத்தரசன் பேட்டி

இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய கம்யூ., மாநில செயளாலர் முத்தரசன் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது அவா் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சி அரசியலமைப்பு சட்டத்திற்கு...

கோவை சூலூர் அருகே 3.80 கோடி பறிமுதல்… தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி..! .

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம்,நகை,பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த...

Right Menu Icon