--- --:--:-- --

செய்திகள்

‘தகுதி நீக்கம்’ என்ற ஆயுதத்தை கையில் எடுத்த அதிமுக! தவிடுபொடியாக்க காத்திருக்கும் திமுக!!

தகுதி நீக்கம் என்ற ஆயுதத்தை கொண்டு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை குறைத்து ஆட்சியை தக்க வைக்கலாம் என்ற அதிமுவின் திட்டத்திற்கு செக் வைக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்...

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு; 15 பேர் பலி! மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

இலங்கையில், நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 15 பேர் பலியாகினர். இதற்கிடையே, பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.   தொடர்...

சர்வர் பிரச்சனையால் ஏர்- இந்தியா விமான சேவைகள் கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு

சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏர் இந்தியாவின் விமான சேவைகள் முடங்கியுள்ளன.   மத்திய அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் எஸ்.ஐ.டி.ஏ. சர்வரில் ஏற்பட்ட கோளாறு...

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் என்பது வதந்தி! பொய் தகவல் பரப்பிய ஓய்வு பெற்ற ராணுவவீரர் கைது

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக, பெங்களூரு போலீசாருக்கு பொய் தகவல் தந்ததாக, ஓய்வு பெற்றா ராணுவவீரரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.   தமிழகத்தின் நாச வேலை...

பாம்பன் பாலத்தில் வெடிகுண்டா? போலீசாரின் தீவிர சோதனையால் பரபரப்பு

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.   இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என...

என்னை பார்ல ஆட வெச்சு காசு பார்த்தாங்க! பெண் காவல் ஆய்வாளர் மீது மகள் பகீர் குற்றச்சாட்டு!

பெற்றோர் என்னை கொடுமைப்படுத்துகின்றனர்; பாரில் ஆட வைத்து காசு பார்க்கின்றனர் என, சிபிசிஐடி ஆய்வாளர் விஜயலட்சுமி மீது அவரது மகள் கேண்டி, பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.  ...

சொன்னா நம்பமாட்டீங்க… மோடியின் கையிருப்பு ரூ.38,750 தானாம்! சொந்தமாக கார், பைக் இல்லை!!

வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி, தனது வேட்புமனுவில் கையிருப்பு ரூ.38,750 மட்டுமே இருப்பதாகவும், கார், பைக் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.   வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர்...

சூடுபிடிக்கிறது ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம்! ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட மேலும் 2 பேர் சிக்கினர்

தமிழகத்தை பரபரப்பாக்கி வரும் ராசிபுரம், பிறந்த குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உள்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்,...

அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை ஆகாவழி திட்டமாக மாற்றி விட்டார் முதல்வர் – சூலூர் திமுக வேட்பாளர் காட்டம்

கோவை மாவட்டம் சூலூரில் மதசார்பற்ற முற்போற்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தில் வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்- சூலூர் இடைதேர்தலில் நீண்ட நாளைக்கு...

தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது – நடிகர் விஜய் சேதுபதி ஆதங்கம்

பிரபல நகை கடையான ஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் 160 வது ஷோரூம் கோவை காந்திபுரம் நூறடி சாலையில் திறக்கப்பட்டது.   திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய்...

இலங்கை குண்டு வெடிப்பிற்கும்,எங்களுக்கும் சம்பந்தமில்லை –  கைது செய்யப்பட்ட ஆசிக் கோவையில் பேட்டி.

இந்து முன்னணி பிரமுகரை கொலை செய்ய திட்டமிட்டதாக கோவையை சேர்ந்த ஆசிக் உள்பட 7 பேரை வெரைட்டிஹால் போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். இந்த...

சூலூரில் திமுக வேட்பாளருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் ,இடையே கடும் மோதல்

திமுக வேட்பாளர் பொங்கலூர் வேட்பு மனுத்தாக்கலுக்கு வந்த போது நாம் தமிழர் கட்சியினருக்கும்,திமுக வினருக்குமிடையே வாக்குவாதம்.தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22 ஆம்...

ஆட்சியை தக்க வைக்க அதிமுக அதிரடி வியூகம்! 4 எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்

தேர்தல் முடிவுக்கு பிறகு ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, இப்போதே அதிரடி வியூகங்களை அதிமுக வகுத்து வருகிறது. இதற்காக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு , சபாநாயகர் மூலம்...

சென்னையில் தீவிரவாதி கைது! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

சென்னை அமைந்தகரையில் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாசவேலையை அரங்கேற்றுவதற்காக வந்தாரா என விசாரணை நடக்கிறது.   சென்னை அமைந்தகரையில் உள்ள கட்டுமான...

டெபாசிட் 10 ஆயிரம் ரூபாயை 10 ரூபாய் நாணயங்களாக வழங்கிய சூலூர் வேட்பாளர் பிரபாகரன்

சூலூர் தொகுதி இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலில் போட்டியிடும் வகையில் கோவை நகர்புற நிலவரி உதவி ஆணையரும்,தேர்தல் நடத்தும் அலுவலருமான...

பெரம்பலூர் பாலியல் வழக்கில் அரசு மெத்தனம்! திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பெரம்பலூர் பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது தயவுதாட்சண்யமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.   இது குறித்து மு.க....

செவிலியர் பர்வினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 குழந்தைகளை விற்றதாக வாக்குமூலம்

ஈரோடு : ஈரோட்டைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன் அமுதாவிடம் இருந்து 4 குழந்தைகளை வாங்கி விற்றதாக வாக்குமூலர் அளித்துள்ளார். விசாரணையில் அமுதவல்லியிடம் இருந்து 4...

விபத்தை தடுக்க சாலை விரிவுபடுத்த வேண்டும். பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 15 வேலம்பாளையம் ரோட்டில் எஸ்பி நகர் ஸ்டாப்பில் அரசு பேருந்தும் மினி ஆட்டோவும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது இதில் ஆட்டோ...

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.   முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின்...

பாம்பன் பகுதியில் பதுக்கிய 1,634 மது பாட்டில்களை பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் சட்ட விரோதமாக விற்பனைக்கு பதுக்கிய 1,634 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இராமநாதபுரம்...

இராமேஸ்வரம் கோயில் உண்டியல் ரூ.69.80 லட்சம் வசூல்

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் எண்ணப்படுகிறது. ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை இணை ஆணையர்கள் கல்யாணி (ராமேஸ்வரம்...

இராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் 31 பவுன் நகை திருட்டு

இராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் 4 மாதங்களாக 31 பவுன் நகை திருடிய டிரைவர் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம்...

மண்டபம் அருகே கடலுக்கு அடியில் தேங்கிய 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் தேங்கிய 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம் சர்வதேச புவி தினத்தை கொண்டாடும் வகையில், இராமநாதபுரம் மாவட்டம்...

இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக அறிவிப்பு

இலங்கையில், அந்த நாட்டு அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம், கொழும்பு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார்.   இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக...

Right Menu Icon