மாநகராட்சி பூங்காவை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு..!
பூங்காவில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது சென்னை கொருக்குபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதவி பொறியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய்பட்டுள்ள நிலையில், 35 லட்சம் மதிப்பீட்டில் கொருக்குப்பேட்டை மாநகராட்சி பூங்கா அமைக்கப்பட்டு கடந்த 29-ந் தேதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




