தமிழ்நாட்டிற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை.!
தமிழ்நாட்டில் வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக வரக்கூடிய 10 மற்றும் 11ம் தேதி இரண்டு தினங்களில் தமிழகத்தில் பெரும்பாலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





