தமிழக சட்டப்பேரவையில் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அனைத்து கட்சிக் கூட்டத்தில் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவரான ஜான்பாண்டியன் பெயரை,திமுக, தலைவர் ஸ்டாலின் ஒருமையில் பேசியதாக கூறி த.ம.மு கழகம் சார்பில் இராமநாதபுரம் அரண்மனை நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் தில்லை சீமை ரஹ்மான் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் முனியசாமி, இளைஞரணி மாவட்ட தலைவர் வெங்கடேஷ் பாண்டியன், திருவாடானை ஒன்றிய செயலாளர் பார்த்திபன், திருப்புல்லாணி ஒன்றியச் செயலாளர் ஆறுமுகக் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள் :
அஜித் குமாருக்கு பிரம்மாண்ட காரை பரிசாக அளித்த மஹிந்திரா நிறுவனம்..!
நன்றி மறந்தவர் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ்
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு நெருக்கடி: பதவி நீக்கத் தீர்மானத்தில் 193 எம்.பி.க்கள் கையெழுத்து
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - தி.மு.க கூட்டணி மார்ச் 15-ல் ஆர்ப்பாட்டம்
தி.மு.க கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு - ஒப்பந்தம் கையெழுத்து
தி.மு.க கூட்டணிக்கு பெங்களூரு புகழேந்தி ஆதரவு..!






