--- --:--:-- --

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 21 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரொனா உறுதி..!

12

மிழ்நாட்டில் இன்று 21 ஆயிரத்து 228 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 115 பேர் இறந்துள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 228 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 19,112 டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon