சட்டப்பேரவையில் தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது எதிர்ப்பை கிளப்பிய நிலையில், முதலமைச்சர் விஜய் பதிலளித்து வருகிறார். கலைஞர் படம் திறப்பின் போது 2வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது என ஆதாரத்துடன் சட்டப்பேரவையில் காட்டியுள்ளார் முதலமைச்சர் விஜய்.