இரண்டு நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். இன்று ஆளுநர் உரையிலே புதிய திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு எந்த புதிய திட்டமும் இல்லை. ஆனால் முதலமைச்சர் டெல்லிக்கு சென்று வந்தவர் விஷயம் செய்திகளில் வெளியிட்டது அந்த விஷயம் தான் ஆளுநர் உரையில் இருந்தது – இபிஎஸ்