எதிர் வரும் ஆண்டுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். மாணவர்கள் இடைநிற்றல் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் வீடுகளுக்கு சென்று ஏன் வரவில்லை என்ற காரணம் கேட்டு உடனடியாக பள்ளிக்கு வர அழைப்போம். வன்மத்தையோ பகையோ பாராட்டக்கூடிய அரசு கிடையாது. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் – அமைச்சர் ராஜ்மோகன்