--- --:--:-- --

பேரவையில் இருந்து வெளியேறிய அதிமுக உறுப்பினர்கள்..!

5

நேரமில்லா நேரத்தில் பேச வேண்டுமென்றால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், அதிமுகவினர் இன்று காலையே அனுமதி வாங்கியுள்ளனர்.

 

இதனால் நாளை விவரமாக பேசலாம் என முதலமைச்சர் விளக்கியும், அதிமுக உறுப்பினர்கள் கோஷங்களுடன் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Right Menu Icon