கலை உலகில் நான் நேசித்து பழகிய நண்பர் ஏ.வி.எம் சரவணன், அவரும் நானும் ஒருபோதும் அரசியல் பேசியதில்லை. ஏ.வி.எம் தயாரிக்கும் படங்களில் ரீங்கார இசை இருக்கும், ஏ.வி.எம் சரவணன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.