மீண்டும் அரியணை ஏறும் நிதிஷ் குமார்..!
பிகாரில் மீண்டும் என்டிஏ கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்பு முடிவுகளில் வெளியாகி உள்ளது. 135 முதல் 155 இடங்களில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மகாபந்தன் கூட்டணி 70 முதல் 90 இடங்களில் வெற்றிபெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.






