நில ஆக்கிரமிப்பு: ஏர்போர்ட் மூர்த்தி கைது
நில ஆக்கிரமிப்பு வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை சென்னை ராயப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
முகாந்திரம் இல்லாததால் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. டிஜிபி அலுவலக வாயில் முன் அடிதடி வழக்கு தொடர்பாக ஏர்போர்ட் மூர்த்தி ஏற்கனவே கைதாகியுள்ளார்.






