நேபாளம் போராட்டம்: விசாரணைக் குழு அமைப்பு
நேபாளத்தில் FB, Insta உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்ற Gen Z தலைமுறையினரின் போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து அதற்கான தடை விலக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வருத்தம் தெரிவித்த அந்நாட்டு PM ஷர்மா ஒலி, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு, 15 நாள்களுக்குள் அறிக்கை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.






