--- --:--:-- --

விஜய் பிரச்சாரம்: அனுமதி கோரி கடிதம்

5

விஜய் செப்டம்பர் 13ஆம் தேதி அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, அவரது கட்சியினர் அரியலூர் காவல்துறைக்கு அனுமதி கோரி கடிதம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon