--- --:--:-- --

மாநகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு!

10

சென்னை ரிப்பன் மாளிகையில் 5 துணை ஆணையர்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு; துப்புரவுக்கு தூய்மைப் பணியை ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் கூடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

CCTV கண்காணிப்பு வாகனங்கள், 20-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள், 3 தீயணைப்பு வாகனங்கள், 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், காவல் ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Right Menu Icon