நூற்பாலையில் பணிபுரிந்த இருவர் சடலமாக மீட்பு..!
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே பணிபுரிந்த வட மாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாமரை பகுதியில் செயல்படும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த ஒடிஷா மன்றத்தைச் சேர்ந்த இருவருமே சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.






