--- --:--:-- --

போட்டி போட்டு கொண்டு சென்ற தனியார் பேருந்துகளை சிறைபிடித்த மக்கள்..!

3

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அதிக பயணிகளை ஏற்றி செல்லும் நோக்கத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் சாலையில் போட்டி போட்டு சென்ற நிலையில் இரண்டு பேருந்துகளையும் மக்கள் சிறை பிடித்து எச்சரித்தனர்.

 

ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டை மார்க்கெட்டில் ஒரு பேருந்து செல்ல வேண்டிய நேரத்தில் மற்றொரு பேருந்து புறப்பட்டு சென்றதால் அதனை விரட்டியவாறு மற்றொரு பேருந்து சென்றதாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon