--- --:--:-- --

பயங்கர சப்தத்துடன் வெடிப்பு..மிட் நைட்டில் நடுங்கிய சென்னை..!

7

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள பகுதியில் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை 5 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர்.

 

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெயிண்ட் டப்பாக்களில் தீப்பிடித்ததாகவும் டப்பாக்கள் வெடித்து சிதறியதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon