நாடாளுமன்றத்துக்கு வெளியே கைதான பெண் யார்..?
நாடாளுமன்றத்துக்கு வெளியே முழக்கம் எழுப்பிய பெண்களில் ஒருவரான நீழம் தான் எந்த அமைப்பையும் சேர்ந்தவர் இல்லை என்றும் மத்திய அரசு தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.





