ஓடும் காரில் மது அருந்திய இளைஞர்கள்..!
ஈரோடு புறவழிச் சாலை பகுதியில் நேற்று நள்ளிரவு இளைஞர்கள் மது குடித்துவிட்டு காரில் கத்தியபடியே பயணித்தனர். இவர்களால் மற்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.






