--- --:--:-- --

டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் அமலாக்கத்துறை சோதனை..!

2

டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஹவாலா பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

 

சுங்கத்துறை பதிவு செய்த புகார் அடிப்படையில் அமைச்சர் தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை விவரங்களை அமலாக்கத்துறை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon