பொது சிவில் சட்டம் குறித்து சட்ட ஆணைய தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்..!
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சட்ட ஆணைய தலைவருக்கு முதலமைச்சர் கடிதமே எழுதியுள்ளார்.
சட்ட ஆணையத்தலைவர் ரித்துவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.






