--- --:--:-- --

நண்பரை வெட்டி படுகொலை செய்த கும்பல்..!

7

துரையில் இளைஞரை அவருடைய நண்பர் உட்பட 6 பேர் சேர்ந்து விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். மதுரை எஸ் எஸ் காலனி காப்பகத்துக்கு உட்பட்ட பிரகாஷ் என்பவர் ஆட்டோ மெக்கானிக் ஆக பணியாற்றினார். இவர் வீட்டு வாசலில் செல்போன் பேசிக் கொண்டிருந்த பொழுது அவரது நண்பர்கள் சுமார் 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் விரட்டி விரட்டி கொலை செய்தனர்.

 

தடுக்க முயன்றவர்களை மீறி அவர்கள் தப்பியுள்ளனர். தகவல்களைப் பெற்று மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon