ஒரு இரு சக்கர வாகனத்தில் 4 இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம்..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணித்தனர். அதில் ஒருவர் கூட ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.
இது போன்ற விதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் இளைஞர்களை உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.





