துபாயில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பிய விமானம்

ரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் வளைகுடா நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சில விமான நிலையங்கள் தங்கள் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

 

இந்நிலையில், துபாயில் விமான சேவைகள் முழுமையாக சீரடையாத நிலையில் விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பியுள்ளது.