100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நம் மாநிலத்தின் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை என்றுதான் நாம் கேட்கிறோம்?. 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.2700 கோடி நிதியை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்திலும் ரூ.3112 கோடி நிதி விடுவிக்கவில்லை,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
விஜயநகரப் பேரரசு காலத்து சிலைகள் மீட்பு..!
சென்னை தெற்கு மண்டல ஜி.எஸ்.டி ஆணையர் சஸ்பெண்ட்!
கிளம்பாக்கம் ஆகாய நடைபாதையில் தொழில்நுட்பக் கோளாறு..!
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்கள்: சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
"ஸ்டாலின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை" - ராஜேந்திர பாலாஜி
விஜய்க்கு ரஜினி ஒரு உதாரணம் - அண்ணாமலை






