கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 பெண்களின் சடலங்கள்
சென்னை எண்ணூர், பெரிய குப்பம் கடற்கரையில் கல்லூரி மாணவி உட்பட 4 பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் அலையில் சிக்கியதாகவும், அவரை மீட்க முயன்ற மேலும் மூவரும் அலையில் சிக்கி இறந்ததாகவும் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




