ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். சிறிது நேரம் மனமுருகி பிரார்த்தனை செய்த...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். சிறிது நேரம் மனமுருகி பிரார்த்தனை செய்த...
பிரதமரின் வெளியுறவுக் கொள்கையால், இந்தியா தனித்துவிடப்பட்டதாக கார்கே குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் 151 வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு 72 நாடுகளுக்கு PM சென்று வந்துள்ளார். ...
தமிழ்நாடு முழுவதும் 4,500க்கும் மேற்பட்ட அரசு அங்கீகாரம்பெற்ற டைப்ரைட்டிங் பயிற்சி மையங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. உயர்கல்வித்துறை டைப்ரைட்டிங் லோயர், ஹையர் தேர்வுகளை ரத்து செய்ய முடிவு...
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம்...
புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை புதுச்சேரி சுகாதாரத்துறை கண்டுபிடித்து அவர்களை தனி தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இது குறித்து சுகாதாரத் துறை...
அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை...
சென்னையில் இனி 5 வகை போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க...
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களான உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களுக்கான பணி நேரத்தை மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை...
வக்ஃப் சட்டத்தால் தாஜ்மஹால் கூட கைவிட்டுப் போகும் என மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் வாதாடியுள்ளார். வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று...
திமுக, பாஜகவுடன் தவெக கூட்டணி அமைக்காது என, அக்கட்சியின் தேர்தல் மேலாண் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தேர்தல்களில் தோல்வியுறும் அதிமுகவுடன் ஏன் கூட்டணி...
ஒடிசாவில் திருமண நிகழ்ச்சியில் மணமகனை கடுமையாக தாக்கிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது திடீரென போலீஸுடன் நுழைந்த பெண், இந்த மாப்பிள்ளை தன்னை...
பிரபலங்கள் என்று வந்துவிட்டாலே அவர்கள் பொது சொத்தாகி விடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் மக்களிடம் அது பேசும் பொருளாகிவிடுகிறது. அப்படி தான் கடந்த வருடத்தில் இருந்து...
பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் மெட்ராஸ். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. இவர், இப்படத்தை...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து...
அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றத்திற்கு துணைபுரியும் இந்திய பயண முகவர் நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது விசா கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை நடவடிக்கை...
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் வேலந்தவலத்தில், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கடத்த முயன்ற ரூ.70 லட்சம் ரொக்கப் பணமும், 200 கிராம் தங்கமும் மாவட்ட...
தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சாரவாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியது. இதனையடுத்து பாஜக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகள்,...
“நான் என்ன கசாப்புக் கடையா வெச்சிருக்கேன்” என ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக்...
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் கொடுமை செய்ததாகவும் தன்னைப் போலவே பல பெண்களை...
லோன் வாங்க போனாலே பலருக்கும் ஏமாற்றத்தை கொடுப்பது CIBIL ஸ்கோர்தான். அது குறைவாக இருக்கும் நிலையில், பலருக்கும் லோன் வழங்க வங்கிகள் மறுத்து விடுகின்றன. ஆனால்,...
2024, ஜனவரியில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்தோம் எனக் கூறிய சசிகலா, ஏதேதோ காரணங்களைக் கூறி...
பஞ்சாபின் அட்டாரி - வாகா எல்லையில் நடக்கும் கொடியிறக்க நிகழ்வு பஹல்காம் தாக்குதலால் நிறுத்தப்பட்டது. தற்போது போர் பதற்றம் குறைந்திருக்கும் நிலையில், 12 நாட்களுக்குப் பின் மீண்டும்...
தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு திராவிட கட்சிகள் அரசியல் செய்ய முடியாது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்., எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே உள்ளது....
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இதுவரையில் 1,61,324 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். மாணாக்கர்கள்...