பள்ளிகள் திறப்பு: ஸ்பெஷல் பஸ்கள் இயக்க திட்டம்..!
கோடை விடுமுறை முடிந்து வரும் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 2,000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பஸ்கள் எந்தெந்த பகுதிகளில்...
கோடை விடுமுறை முடிந்து வரும் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 2,000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பஸ்கள் எந்தெந்த பகுதிகளில்...
திருப்பதி திருமலை கோயிலின் கல்யாண வேதிகா மண்டபம் அருகே ஒருவர் சுமார் 10 நிமிடங்கள் தொழுகை செய்துள்ளார். திருமலையில் பிற மத வழிபாடுகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,...
உள்துறை சார்புச் செயலாளரிடம் சவுக்கு சங்கர் புகார் மனு ஒன்றை அளித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது ஊடக ஊழியர்களை விசாரணைக்காக போலீஸார் நள்ளிரவில் அழைத்துச்...
உ.பி.யின் லக்னோவில் வீட்டுக்கு போக ஆட்டோவில் ஏறிய நர்சிங் மாணவிக்கு ஆட்டோ ஓட்டுநரும், அவரது நண்பரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். கத்த முடியாமல் மாணவியின் வாயை...
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண்...
ஓமலூர் அடுத்த சின்னேரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (68), கணவரை இழந்தவர். இவருக்கு ராஜா (45) மற்றும் முருகானந்தம் (43) என இரண்டு மகன்கள் உள்ளனர். முருகானந்தம்...
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் குளிக்க வனத்துறையினர்...
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணிப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 3935...
நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி...
திருச்சி விமான நிலைய வளாகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் திடீர்...
நாகர்கோவில் அருகே துணியை சரியாக தைக்காததால் டெய்லர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெய்லரான செல்வத்திடம் சந்திரமணி என்பவர் பேண்ட் ஒன்றை தைக்க கொடுத்துள்ளார்....
ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து, உதகை, வால்பாறைக்கு 3 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன. கோவை, நீலகிரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...
சிந்து நதி நீரை இந்தியா நிறுத்திவிட்ட நிலையில், தண்ணீர் பஞ்சம் ஏற்படுமென பாக்., எம்பி சையது அலி ஜாபர் கவலை தெரிவித்துள்ளார். நாட்டின் 90% விவசாயம் சிந்து...
நாடு முழுவதும் அடுத்த தேர்தல் முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. தற்போது வாக்குச்சாவடியில் இருந்து 200 மீ தொலைவில் தான் அரசியல் கட்சிகள் பூத் அமைக்க...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். மாடர்ன் உடையில் தற்போது கிளாமர் போஸ் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. மாடலிங் துறையில் களமிறங்கி ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்க இப்போது...
நடிகைகள் பட வாய்ப்புகள் வருகிறதா என பார்க்கிறார்கள், இல்லையென்றால் வெப் சீரியஸ் பக்கம் சென்று விடுகிறார்கள். அதற்கு ஏற்ப படங்களை தாண்டி ஒவ்வொரு வாரமும் வெப் சீரியஸ்...
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பின்தங்கிய மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்கக் கோரி மனுவில், "தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய அரசு...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒருமாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற...
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வை டிஎன்பிஎஸ்சி...
நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி தம்பதியர் பொதுவெளியில் பரஸ்பரம் அவதூறு கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர்...
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்...
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி...
பாலிவுட் நடிகை நிகிதா தத்தாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது தாயாருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த...