ஜூன் 16ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு..!
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி...
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி...
விஜய்யை தான் இன்னும் அரசியல் தலைவராக பார்க்கவில்லை என அதிமுக பேச்சாளரும் நடிகையுமான விந்தியா தெரிவித்துள்ளார். விஜய் இன்னும் எந்த அரசியலும் செய்யவில்லை என தெரிவித்த...
பிரபல WWE மல்யுத்த வீரர் ஸ்டீவ் மேங்கோ மெக்மைக்கேல் (67) காலமானார். 1995-ல் WCW-ல் (தற்போது WWE) வர்ணனையாளராக அறிமுகமானார். பிறகு பாம்பாம் பிகலோ குழுவினருடன் மோதலை...
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிடியில் இந்திய வீரர் சிக்கிக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17...
இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்தும் அவருக்கு விலக்களித்துள்ளது. ...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே முதல் முறையாக நடித்துள்ளனர். இந்த ஜோடியை திரையில்...
விஜய் தொலைக்காட்சியில் பல ஹிட் தொடர்கள் உள்ளது. அதில், முத்தழகு, தொடரில் கியூட்டான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை வைஷாலி. இப்படிபட்ட வேடத்தில் நடிப்பது...
நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய ஹிட்டாக தற்போது 2ம் பாகம் தயாராகி வருகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க துனியா விஜய்,...
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவல கங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் கவர்னர் மாளிகை, முதல்-அமைச்சர் வீடு. பிரெஞ்சு நூதரகம். கலெக்டர்...
திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் பணிபுரிந்த அலுவலக உதவியாளர் அருண் மாரிமுத்து பணிச்சுமை மற்றும் நீதிபதியின் கடுமையான உத்தரவுகளை தாங்க முடியாமல் கடந்த பிப்ரவரி மாதம் 26...
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு தண்டனை வழங்கப்படும் என்று பிகாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்....
கும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்...
சிந்து நதி நீர் பகீர்வு ஒப்பந்தத்தை இந்திய ரத்து செய்த நிலையில் பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்து. 1972 ஆம் ஆண்டு இரு நாடுகளும்...
முகூர்த்தம், வார இறுதி நாள்களை முன்னிட்டு, 1,170 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 370, நாளை...
பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என கார்கே தெரிவித்துள்ளார். இது இந்தியா மீதான தாக்குதல், இதனால் நாட்டு மக்கள்...
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், காஷ்மீரில் முக்கிய செய்தித்தாள்கள் முதல் பக்கத்தில் கருப்பு நிறத்துடன் செய்திகளை பிரசுரித்திருந்தன. பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு அந்த செய்தித்தாள்களில்...
பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடி பில்டருமான டேமியன் ஸ்டோன் (32) உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மால்டோவில் பிறந்த இவர், தனது நேர்த்தியான நடிப்பு, உடலமைப்பால் பலரையும் கவர்ந்தார். தன்பாலின...
திருப்பூர், கணக்கம்பாளையம், காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் மவுதீஸ்வரன்(17). கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், நேற்று...
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மருங்காபுரி அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மணப்பாறை வட்டம் மருங்காபுரி, ஆரியக்கோன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய...
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் வெளியிட்ட...
88 வயதான போப் பிரான்சிஸ் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். போப்பின் உடல் காசா சண்டா மார்டா பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போப் பிரான்சிஸின் உடல் வாட்டிகன்...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு சைவ, அசைவ உணவுகளுடன் அக்கட்சியின்...
முட்டையிலிருந்து செய்யப்படும் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மயோனைஸ் என்பது தெரு உணவு வகைகள் மற்றும் ஷவர்மா, தந்தூரி போன்ற அசைவ உணவுகள்...
துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம்...