--- --:--:-- --

Month: March 2025

கேஸ் சிலிண்டர் குழாய்களை ஆய்வு செய்வதாக கூறி பணம் பெற்ற நபர்..!

திருப்பத்தூர் மாவட்டம் தேவஸ்தானம் கிராமத்தில் கேஸ் சிலிண்டர், ரெகுலேட்டர் மற்றும் குழாய்களை சோதனையிடுவதாக கூறி வீடுகள் தோறும் தலா ரூ.400 வரை வசூலித்தனர். அவர்களை பொதுமக்கள் பிடித்து...

இன்று தொடங்குகிறது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி..!

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல்...

திமுக நாட்டை துண்டாடுகிறது: அமித்ஷா

மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடி வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். மொழியை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் விஷத்தை பரப்பும் வேலையை திமுக தொடர்ந்து...

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இபிஎஸ் பங்கேற்பு

அதிமுக சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இபிஎஸ் கலந்துகொண்டார்.   சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், அதிமுக சட்டமன்ற...

மர்ம நபர்கள் தீவைப்பு: 500 ஆடுகள் பரிதாபமாக பலி

ஆந்திராவில் மர்ம நபர்கள் கொட்டகைக்கு தீ வைத்ததில் 500 ஆடுகள் பலியாகின. வாரங்கலைச் சேர்ந்த துக்கிராலா லட்சுமண் தனது ஆடுகளை, கொட்டகையில் இரவு அடைத்திருந்தார். அங்கு வந்த...

திருப்பூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் சில பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக, பரவலாக மழைபெய்து வருகிறது.   இந்நிலையில்,...

2 வருடம் ஆகிவிட்டது ஆனால் இன்றும் – சமந்தா

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சமந்தா. மாடலிங் துறையில் வெறும் ரூ. 500க்கு சம்பளமாக பெற தொடங்கி தற்போது பல...

சோபிதா – நாக சைதன்யா காதல் தொடங்கியது இப்படித்தான்..

நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர். ஆனால் திடீரென அவர்கள் விவாகரத்தை அறிவித்தது...

திருவாடானையில் உலக நீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு  பேரணி..!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து ஊராட்சி ஒன்றியம், வேர்ல்ட் விஷன், சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் தொண்டி கோல்டன் ரோட்டரி கிளப் இணைந்து உலக நீர்...

பிளஸ் 2 வேதியியல் தேர்வு ரொம்ப கஷ்டம்..!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 21) நடைபெற்ற வேதியியல் பாடத் தேர்வு எப்படி இருந்தது என்பதை இப்போது...

சீமானுக்கு எதிரான வழக்கு – விவரம் தாக்கல் செய்ய ஆணை

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விவரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.   நீதித்துறையை அவமதிக்கும்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்மாத இறுதியில் மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பாண்டில் மூன்றாவது முறையாக தமிழகம் வரும் மத்திய உள்துறை...

நள்ளிரவு 2 மணி வரை மதுக்கடைகள் இயங்கும்..!

அசாம் தலைநகர் கவுகாத்தியில் நள்ளிரவு 2 மணி வரை மதுக்கடைகள் இயங்கும் என முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை...

தேசிய கீதத்தை அவமதித்த நிதிஷ்குமார்!

பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சியின்போது பீஹார் CM நிதிஷ்குமார் செய்த செயல் தேசப்பற்று கொண்டவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. நிகழ்ச்சி தொடங்கியபோது தேசிய கீதம் இசைக்கப்பட, மேடையில்...

சூதாட்ட விளம்பரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அளித்த விளக்கம்

சூதாட்ட விளம்பரத்தில் நடித்தேன், ஆனால் ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை என நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கமளித்துள்ளார்.   சூதாட்ட செயலிகளை ப்ரோமோஷன் செய்யும் நோக்கில் செயல்பட்டதாக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய்...

மரண படுக்கையிலும் உதவி செய்த ஹூசைனி

ரத்த புற்றுநோயால் ஹாஸ்பிடலில் மரண படுக்கையில் இருக்கும் நடிகர் ஷீகான் ஹூசைனி, தனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக தானம் வழங்கியுள்ளார்.   உறுப்புதான ஏற்பாடுகளை செய்த...

வேல்முருகனுக்கு சேகர் பாபு சிரிப்பால் பதிலடி..!

தமிழர் உரிமை & தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டால், சேகர் பாபுவுக்கு ஏன் கோபம் வருகிறது என தமிழர் அல்லாதோர் என்ற தொனியில் மறைமுகமாக...

சென்னையில் ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

தூத்துக்குடி மகாராஜா என்ற பிரபல ரவுடியை கிண்டி அருகே துப்பாக்கியால் காலில் சுட்டு போலீசார் பிடித்தனர். வேளச்சேரி ஆதம்பாக்கம் அருகே நகைக்கடை அதிபரை கடத்தி கொலை செய்ய...

ஏழுமலையான் கோயிலில் பாடகர் மனோ தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகரும், பாடகருமான மனோ குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.கலைத்துறையில் உள்ள அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டதாக பேட்டி அளித்துள்ளார்.

ஏழுமலையான் கோயிலில் பாடகர் மனோ தரிசனம்..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகரும், பாடகருமான மனோ குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.கலைத்துறையில் உள்ள அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டதாக பேட்டி அளித்துள்ளார்.

ஆபாச படம் பார்க்கும் மனைவி.. விவாகரத்து கேட்ட கணவர்..!

பெண் மனைவியாகிவிட்டார் என்பதற்காக அவரது அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாகத் தெரிவித்துள்ளது.கணவர் ஒருவர், தனது மனைவி ஆபாசப் படங்கள் பார்ப்பதாகவும்,...

தமிழகத்தில் இன்று வானிலை எப்படி?

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்ற போதும், பெரும்பலான இடங்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி...

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான அனைத்துக் கட்சிகள் கூட்டம்..!

தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்பட உள்ள மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை நடைபெற உள்ளது....

மரணம்தான் அவர்கள் முன் உள்ள ஒரே வழி: ப.சிதம்பரம் வேதனை

நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 436 பேரில், 183 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் என ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.   போர் நிறுத்தம்,...

Right Menu Icon