--- --:--:-- --

Month: March 2025

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஷிண்டே

முகலாய மன்னன் அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியிருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது.   அவுரங்கபாத்தில்...

மாநில அரசே வன்முறையை தூண்டுகிறது: ஓவைசி காட்டம்

மகாராஷ்டிராவில் அரசே வன்முறையை தூண்டுகிறது என AIMIM தலைவர் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார்.   முதல்வர் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் கொடுக்கும் அறிக்கைகள், அவர்களது பேச்சுகளே வன்முறையை...

துரத்தி துரத்தி கடிக்கும் பாம்பு..!

ஆந்திராவில் விநோத நிகழ்வால் அவதிப்பட்டு வருகிறார் 50 வயதான சுப்ரமணியம். எங்கு சென்றாலும், தன்னை விரட்டி விரட்டி பாம்பு கடிப்பதாக அவர் குமுறுகிறார்.   20 வயதில்...

100 நாட்களில் தமிழ், ஆங்கிலம், கணிதம்..!

தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை 100 நாட்களில் கற்பித்து, ஓப்பன் சேலஞ்ச்...

பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா..!

இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். "இந்த சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. பிரதமர் மோடியின் பாராட்டுக்கும் ஆதரவுக்கும்...

டிரெக் தமிழ்நாடு திட்டம் – பழங்குடியின இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்

தமிழ்நாடு அரசின் டிரெக் தமிழ்நாடு எனும் மலையேற்ற திட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால், பழங்குடியின இளைஞர்கள் பயனடைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.   தேனி மாவட்டம் குரங்கனி...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா வெற்றி செல்லும்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை...

செங்கோட்டையனுக்காக பேரவையில் ஈபிஎஸ் வைத்த கோரிக்கை!

அதிமுக எல்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்றும் புறக்கணித்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார்....

போர்… டிரம்ப்-புதின் இன்று பேச்சுவார்த்தை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், USA அதிபர் டிரம்ப் இன்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷ்யா-உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.   இந்தப்...

கி.ஆ.பெ.விசுவநாதம் பெயர்த்தி நாதகவில் இணைந்தார்..!

'முத்தமிழ்க் காவலர்' என்று போற்றப்படும் கி.ஆ.பெ.விசுவநாதம் பெயர்த்தி வெற்றிச்செல்வி, சீமான் முன்னிலையில் நாதகவில் இணைந்தார்.   நீதிக்கட்சியைத் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்ற பெரியார் முடிவெடுத்தபோது,...

அண்ணாமலைக்கு தவெக பதிலடி..!

லண்டன் ஸ்கூல் மாணவர் அண்ணாமலை அரசியலை சரியாக படிக்காமல் பாதியில் வந்துவிட்டு, BJP- DMK கள்ளக்கூட்டணி வெளிவரத் துவங்கியதும் விழி பிதுங்கி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதாக...

ராமேஸ்வரத்தில் பக்தர் உயிரிழப்பு..!

ராமேஸ்வரம் கோயில் நெரிசலில் சிக்கி வட மாநில பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ்தாஸ் என்ற பக்தர், இன்று காலை சாமி தரிசனம்...

இஸ்ரேல் தாக்குதலில் 200 பேர் பலி..!

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியோர் என கொத்துக் கொத்தாக மடிந்துள்ளனர்.  ...

திடீரென நிறுத்தப்பட்ட பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ பிக்பாஸ்..!

குபு சிகு குபு சிகு பிக்பாஸ் என பல வருடங்களுக்கு முன்பு தமிழ் ரசிகர்களுக்கு புதியதாக அறிமுகம் ஆன நிகழ்ச்சி. அதிலும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து...

மும்மொழி கொள்கை குறித்து சர்ச்சை பேச்சு – தா.மோ. அன்பரசன்

சென்னை பல்லாவரத்தில் இந்தியா கூட்டணி இன் சார்பாக பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்தி மொழி குறித்து...

2028-க்குள் அனைத்து பள்ளிகளிலும் குலக்கல்வி..!

2028-ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் குலக்கல்வி திட்டம் உருவாக்கப்படும் என்ற அமைச்சர் நமச்சிவாயத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.  ...

அவுரங்கசீப் கல்லறை பிரச்சனை.. நாக்பூரில் வெடித்த வன்முறை..!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அவுரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி வலதுசாரி அமைப்பினர் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. முகலாய மன்னரான அவுரங்கசீப், தனது கடைசி காலத்தில் மகாராஷ்டிரா...

தமிழகத்தில் இன்று வெப்பநிலை எப்படி? – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையை விட குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...

பிரபல சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை இனியா..!

சன், விஜய், ஜீ தமிழ் என சின்னத்திரையில் கலக்கும் தொலைக்காட்சிகளில் டாப்பில் இந்த 3 டிவிகள் உள்ளன. இதில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும், ரியாலிட்டி ஷோக்களுக்கும் மக்கள் மத்தியில்...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா நடிகர் மம்மூட்டி.. ?

மெகா ஸ்டார் மம்மூட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என பல தகவல்கள் இணையத்தில் உலா வந்த நிலையில், உண்மை என்ன என்பது குறித்து படக்குழு விளக்கம் கொடுத்துள்ளனர். மலையாள...

டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலம் பஞ்சமியை குடும்பத்துடன் வீட்டிற்கு அழைத்துள்ள பிரபல நடிகர்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ்.கடந்த மார்ச் 1ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்டது. இந்த நடன நிகழ்ச்சியை விஜய்...

பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கி கப்பல் வழங்கிய சீனா!

பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் சீனா, தற்போது அந்நாட்டுக்கு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை வழங்கியுள்ளது. பாகிஸ்தானுடனான ஒப்பந்தத்தின்படி, இன்னும் 6 நீர்மூழ்கி கப்பல்களை அந்நாட்டுக்கு சீனா...

மனைவியின் கிண்டலால் கணவன் தற்கொலை!

யார் கிண்டல் செய்தாலும் ஒரு ஆணால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், மனைவியே கிண்டல் செய்தால்? கர்நாடகாவை சேர்ந்த பராசிவமூர்த்தி என்பவரின் வழுக்கை தலையை சுட்டிக்காட்டி, உங்களுடன்...

பிரதமர் மோடி நேரில் அஞ்சலி..!

முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதான் மறைவுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த தேவேந்திர பிரதான், தற்போதைய கல்வித்துறை அமைச்சர்...

Right Menu Icon