விறுவிறுப்பாக நடந்த வந்த மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் இன்றிரவு மும்பை-டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
மும்பை, உத்தரபிரதேசம், பெங்களூரு, டெல்லி, குஜராத் உள்ளிட்ட 5 அணிகள் மோதிய மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கின. 5 அணிகளில் புள்ளிப்பட்டியல் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் என்ற நிலையில், டெல்லி- மும்பை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அணி தனது முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெல்லி அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்ற மும்பை அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் போட்டி நடை பெற இருக்கிறது.
மேலும் செய்திகள் :
தேர்தல் பாதுகாப்பு: திருவாடானையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடி கொடி அணிவகுப்பு!
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை..!






