அரசுப் பள்ளி மாணவர்கள் 75% பேரால், 2ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களை கூட சரியாக படிக்க முடிவதில்லை என ஆளுநர் R.N.ரவி கூறியுள்ளார். குடியரசுத் தினத்தையொட்டி அவர் ஆற்றிய உரையில், “11 முதல் 99 வரையிலான இரட்டை இலக்க எண்களை மாணவர்களால் அடையாள காண முடிவதில்லை.
பலரால் கூட்டல், கழித்தல் கணக்குகளை கூட செய்ய முடிவதில்லை” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். அரசியல் வட்டாரத்தில் இது பேசுபொருளாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
மழைநீரில் விழுந்த செல்போன்.. உருண்ட இளைஞர்..!
ஆன்லைனில் துன்புறுத்துவதும் ராகிங் தான்: பல்கலைக்கழக மானிய குழு
கண்டெய்னர் லாரி, ஈச்சர் வேன் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் மரணம்
விடுதியில் உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி..!
மாணவிகளின் ஆடைகளை கழற்றிவிட்டு சோதனை..!
ராஜஸ்தானில் விமான விபத்து.. 2 விமானிகள் உயிரிழப்பு..!