பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் ‘எடிட்’ செய்யப்பட்டது என தகவல் பரவிக் கொண்டிருக்க, இதற்கு சீமான் விளக்கம் அளித்துள்ளார். பிரபாகரனை நான் 8 நிமிஷம் சந்தித்ததாக ஒருத்தர் சொல்றாரு. 10 நிமிஷம் சந்தித்ததாக இன்னொருத்தர் சொல்றாரு.
இப்போ சொல்றேன். நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை’ என சீமான் கூறினார். மேலும், பிரபாகரனை சந்தித்ததை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்