காட்பாடி அருகே ஏரல் தாங்கல் ஏரியில் குளித்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெரிய இராமநாதபுரம் பகுதியைச் சிறுவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஏரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
வறண்டு கிடந்த ஏரியில் மண் அள்ளப்பட்டதால் ஏற்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியதாகவும் அதில் குளித்து விளையாடிய பொழுது சிறுவர்கள் மூழ்கியாதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?
டெல்லி சென்ற இபிஎஸ்..!
புதுச்சேரி, காரைக்காலில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்..!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் இலவச பஸ் பாஸ்..!