பிறந்த நாளே இறந்த நாளாக மாறிய சோகம்..அண்ணன் தம்பிக்கு நேர்ந்த விபரீதம்..!
காட்பாடி அருகே ஏரல் தாங்கல் ஏரியில் குளித்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெரிய இராமநாதபுரம் பகுதியைச் சிறுவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஏரிக்கு சென்றதாக கூறப்படுகிறது....





