ஆந்திராவில் கோழியை கடித்துக்கொன்ற நடன கலைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் நாரண நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மேடையில் நடனம் ஆடிய விஷ்ணு என்ற நடன கலைஞர் கோழியை உயிருடன் கடித்துக்கொன்றார். அவர் கோழியின் தலை கடிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அளித்த புகாரின் பேரில் நடன கலைஞரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் ஆடுகள் பலி..!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு.. அண்ணாமலையின் திட்டம்..!
மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம்
அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: பறந்த நோட்டீஸ்
வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது: திருமாவளவன்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு முக்கிய பொறுப்பு..!