சென்னை அடையாறு பகுதியில் போதையில் மயக்கத்தில் சாலையில் படுத்து கிடந்த இருவரையும் போலீசார் தட்டி எழுப்பி எவ்வித அசைவும் இன்றி கிடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. கஞ்சா போதையில் இது போன்று கிடப்பதாக கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் இருவரும் வேலை தேடிச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் என்றும் வேலை கிடைக்காதுதால் மது அருந்திவிட்டு சாலையில் படுத்து உறங்குவதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
சென்னையில் வி.சி.க – புரட்சி பாரதம் கட்சியினர் மோதல்..7 பேர் காயம்..!
நாளை கள்ளக்கடல் நிகழ்வு..கடல்சார் ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட்..!
ஜெயக்குமாரின் வயிற்றின் மேல்பகுதியில் இரும்பு தகடு..!
குழந்தையை கொன்ற செவிலியர் சிறையில் அடைப்பு..!
மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!
நீச்சல் உடையில் தொகுப்பாளினி டிடி..!