மர்மமான முறையில் மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது மரண வாக்குமூலம் தொடர்பான கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவ்விகாரம் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள் :
சீரியல் நடிகை விபத்தில் பலி.. துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட காதலன்..!
காதல் மனைவி விவகாரத்து.. மாமனாரை கொலை செய்த மருமகன்..!
கனமழை இடிந்து விழுந்த வீட்டின் ஸ்லாப்..பறிபோன சிறுமியின் உயிர்..!
மாநகர பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகைகள்..!
எடப்பாடி அருகே கல்லூரி மாணவி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து..!
சினிமாவில் நடக்கும் அந்த மாதிரி விஷயங்களை தவிர்க்க வேண்டும்.. நடிகை நிகிலா..!