சென்னையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்தபோது குழந்தையை வெட்டிக் கொன்ற செவிலியர் சிறையில் அடைக்கப்பட்டார். வயிற்றில் இருந்து பெண் குழந்தை வெளியே வந்ததால் அதன் காலை வெட்டி கழிவுநீர் தொட்டியில் வீசியுள்ளார் அந்த செவிலியர்.
குழந்தையின் காலை வெட்டும்போது செவிலியருக்கும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகள் :
சீரியல் நடிகை விபத்தில் பலி.. துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட காதலன்..!
காதல் மனைவி விவகாரத்து.. மாமனாரை கொலை செய்த மருமகன்..!
கனமழை இடிந்து விழுந்த வீட்டின் ஸ்லாப்..பறிபோன சிறுமியின் உயிர்..!
மாநகர பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகைகள்..!
எடப்பாடி அருகே கல்லூரி மாணவி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து..!
சினிமாவில் நடக்கும் அந்த மாதிரி விஷயங்களை தவிர்க்க வேண்டும்.. நடிகை நிகிலா..!