தேர்வு முடிந்ததும் மது அருந்திய சிறுவர்கள்..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி மாணவர்கள் பிரியாணி உடன் மது அருந்திய காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளையம்பட்டி தாலுகாவில் உள்ள அரசு...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி மாணவர்கள் பிரியாணி உடன் மது அருந்திய காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளையம்பட்டி தாலுகாவில் உள்ள அரசு...
பொள்ளாச்சியில் இருந்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஆறு பேர் ரெனால்ட்டில் கொடைக்கானல் நோக்கி சென்றுள்ளனர். மலைச்சாலையில் கோம்பை காடு அருகே சென்ற பொழுது திடீரென வாகனத்தின் முன்பக்கம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் தொழிற்சாலையில் நடந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லி விழுந்த தேநீர் அருந்திய 15-க்கும் மேற்பட்ட வட...
பாரத ரத்னா விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் முன்னாள் துணை பிரதமரும் பாஜக மூத்த...
சுடுகாட்டிற்கு இடம் வேண்டி கிருஷ்ணகிரி மாவட்டம் இருளர் இன மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
பிரபல நடிகர் டானியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில் உள்ளிட்ட பல்வேறு தமிழ்...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை உதவி பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 160 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து...
தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து தடங்கம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது சமத்துவம்...
நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கிலும் தமிழிலும் ஏராளமான ஹிட் படங்கள் கொடுத்த நடிகை. அவர் உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுத்து வந்ததால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்....
தமிழில் 1991ம் ஆண்டு வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுகன்யா. இதனைத் தொடர்ந்து இவர் சின்ன கவுண்டர்,...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் முக்கிய கவனிப்பை பெற்றுள்ளது சிறகடிக்க ஆசை சீரியல். இப்போது இந்த தொடர் கதையில் வீட்டு மருமகள்களுக்கு தாலி பிரித்து கோர்க்கும்...
ஜம்முவில் இருந்து காஷ்மீர் நோக்கி பயணிகளை ஏற்றி சென்ற டாக்ஸி ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நடுவில் சார்ஜ்மா அருகே சுமார் 300 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கு கவிழ்ந்தது....
வரும் 12ஆம் தேதி ரமலான் பண்டிகையன்று பிறை தென்பட்டால் பொது தேர்வு கிடையாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ரமலான் பிறை தென்பட்டால் பொது தேர்வு...
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவிக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி...
புதுக்கோட்டை அருகே அறந்தாங்கி நோக்கி சென்ற அரசு பேருந்தும் புதுக்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயம் அடைந்த மூன்று பெண்கள்...
தேனி மாவட்டம் சின்னமனூரில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த சவட்டி...
தேர்தல் பரப்புரையில் இதுவரை பிரதமர் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருக்கிறாரா என்று கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். கோவை துடியலூரில் திமுக...
மரபுசாரா எரிபொருள் துறையில் இந்தியா துரிதமான முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தமிழகத்தில் ஹைட்ரஜனாக இருக்கக்கூடிய படகு சேவையை தான் துவக்கி வைத்ததை...
சென்னையில் செயல்படாத பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சென்னை மேற்கு மாவட்ட வாசுதேவபுரம் பகுதியை பால வித்யா மந்திர்...
ராஜபாளையத்தில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் கருவுற்ற பெண் தனது எட்டரை மாத சிசு இறந்தது கூட தெரியாமல் மூன்று நாட்கள் வயிற்றிலேயே சுமந்த அவலம் நடந்துள்ளது. ...
பாஜகவில் நேற்று வந்து ஐக்கியமான சரத்குமாருக்கு கட்சியில் ராஜமரியாதை. அவரது மனைவியான நடிகை ராதிகாவுக்கு சீட்டும் கொடுத்துவிட்டார்கள். ஆனால், இத்தனை காலமாக ஓடாய் உழைத்து துரும்பாய் இளைத்த...
கொங்கு மண்டலத்தின் ஸ்டார் தொகுதியாக உள்ளது கோவை. அதிமுகவின் கோட்டைக்குள் எப்படியும் ஓட்டைப் போட்டு வெற்றிக் கொடி நாட்ட வேண்டுமென்று திமுக முனைப்பில் உள்ளது. ஆனால், அண்ணாமலையை...
சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் தனியார் கேளிக்கை விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியின் முதல் மாடியில் மதுபானக் கூடம் செயல்பட்டு வந்துள்ளது. ஐபிஎல்...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள...