5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பழனியப்பன் என்ற அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





