சென்னை மேடவாக்கத்தில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை பொதுவெளியில் வைத்து கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்த 16 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டவர் காதலித்ததாக கூறப்படுகிறது. புதன்கிழமை காலை கல்லூரிக்கு செல்வதற்காக மேடவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவியை தர தர என அருகில் உள்ள குறுகலான சந்துக்கு வசந்த் இழுத்துச் சென்றார்.
அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வசந்த் மாணவியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார் நீலாங்கரையில் தலைமறைவாக இருந்த வசந்தை கைது செய்தனர்.
மேலும் செய்திகள் :
கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!
கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!
ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!
ஆளுநர் வழக்கு விசாரணை - தமிழிசை வரவேற்பு
வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!