கும்பகோணத்தில் போதை அதிகரித்த சானிடைசூடன் போதை மாத்திரைகளை கலந்து குடித்த கட்டிட தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
கூடுதல் போதைக்காக மாத்திரைகளை சானிடைசரில் கலந்து குடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சர்க்கரை படித்துறை காவிரி மேலகரையில் கட்டிடத் தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர்..!
தோழிகளோடு சிரித்து பேசிய மாணவி ..நொடிப் பொழுதில் நிகழ்ந்த விபத்து..!
facebook காதலனுக்காக இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற இளம் பெண்..!
பெத்த பெண்ணையே பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தாய்க்கு கடும் தண்டனை..!
பெட்ரோல் போட்டு பைக்கை திருடி சென்ற இளைஞர்..!
17 நாட்கள் போராட்டம்..உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 பேரை மீட்டது எப்படி..?