தலைநகர் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுபான ஊழல் தொடர்பாக டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் வழக்குக்கு எதிராக ஆம்ஆத்மி கட்சி அலுவலகம் முன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள் :
ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்ற இருவர் பலி..!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்..!
சாலையில் ஆடையின்றி சென்ற இளம் பெண்ணை காத்த பெண் போலீஸ்..!
ராஜஸ்தானில் ராட்டினத்தின் கேபிள் அறுந்து விழுந்து விபத்து..!
திருப்பூரில் பூட்டிய வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து
போதை பொருட்கள் வைத்திருந்ததாக பொய் வழக்கு - எஸ்.ஐ மீது நடவடிக்கை